Tuesday, November 27, 2018

பொது அறிவு

01. கேபினட் தூது குழு எந்த ஆண்டு இந்தியா வந்தது : 
1946

02. அரசியல் நிர்நிய சபை எந்த குழுவால் ஏற்படுத்தப்பட்டது :
 கேபினெட் குழு 

03. அரசியல் நிர்ணய சபை முதன்  முதலில் கூடிய நாள் எது : 
டிசம்பர் 09, 1946

04. அரசியல் நிர்ணய சபை எத்தனை குழுக்களை நியமனம் செய்தது :
 13

05. இந்திய அரசியலைமைப்பு ஏற்றுக் கொல்லப்பட்ட நாள் எது : 
நவம்பர் 26, 1949

06. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது : 
ஜனவரி 26, 1950

07.  எழுதப்பட்ட அரசியலமைப்பு கொண்டுள்ள அரசியலமைப்பு எது : 
இந்திய அரசியலமைப்பு 

08. உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு கொண்டுள்ள நாடு எது : இந்தியா 

09. இந்திய அரசியலமைப்பு எத்தகைய தன்மை கொண்டது : 
சிறிது நெகிழும், சிறிது நெகிலாத் தன்மை கொண்டது 

10. இந்திய அரசியலமைப்பின் நுழைவாயில் என்று அழைக்கபடுவது எது : முகவுரை 

11. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர் யார் : நேரு 

 12. அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த அடிப்படை உரிமைகள்  எத்தனை ; 
     7

13. அரசியலமைப்பில் தற்போதுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை :
 6+1

14. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறும் விதி எது : 
விதி 14 

15. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேளையில் அமர்தகூடாது என்பதன் விதி : 
ACT 24

16. சிறுப்பான்மையினர் நலத்தை காக்கும் விதி யாது : 
விதி 30

 17. பன்னாட்டு அமைதிக்கும், நல்லுறவிற்கும் வழிகூறும் அரசியலமைப்பு பகுதி எது : 
அரசின் நெறியிசை கோட்பாடுகள்

18. அடிப்படை கடமைகள் பற்றி கூறும் அரசியலமைப்பு விதி : 
   51 Act

19. அடிப்படை கடமைகள் அரசியலமைப்பில் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது :             1976

20. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் அமரிக்காவில் எத்தனை ஆண்டுகள்   :
   4 ஆண்டுகள்

21. குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது : இங்கிலாந்து 

22. முப்படைகளின் தளபதி யார் : 
குடியரசுத் தலைவர் 

23. போர் பிரகடனம் பிற நாட்டுடன் போர் உடன்படிக்கை செய்வது யார் : குடியரசுத் தலைவர் 

24. பாரளுமன்டறத்தை கூட்டுவதற்கும், கலைபதர்க்கும், ஒத்தி போடுவதற்கும் யாருக்கு உரிமை உண்டு : குடியரசுத் தலைவர் 

25. எவருடைய கையெழுத்து பெறப்பெட்ட பின்னரே அனைத்து  மசோதக்காலும் சட்டமாக்கப்படுகின்றன : 
குடியரசுத் தலைவர் 

26. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டுபவர் யார் : 
குடியரசுத் தலைவர் 

27. பாராளு மன்றத்தின் கூட்டு கூட்டத்தை நடத்துபவர் யார் : சபாநாயகர் 

28. சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர் யார் : V.V. கிரி 

29. குறைந்த நாட்கள் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தவர் யார் : ஜாகிர் உசேன் 

30. நீண்ட நாட்கள் இந்த்யாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் யார் ; டாக்டர் ராஜேந்திர பிரசாத் 

1 comment:

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...